மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள் - அந்தரங்கம்

Breaking

அந்தரங்கம்

பாலியல் கேள்விகள் - பதில்கள்

Music

loading...

Post Top Ad

Post Top Ad

loading...

Friday, 21 July 2017

மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள்


loading...
மாதவிலக்கு சுழற்சியின்போது, ஒவ்வொரு பெண்ணும் எப்போது அந்த மூன்று நாள்கள் முடியும் என்று புலம்புவதுண்டு. இந்த சமயங்களில் பெண்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள்.

அதோடு மாதவிலக்கு காலத்தின் போது, ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுவதால், அவர்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டு, எரிச்சலும் கோபமும் அதிகமாகும்.

மேலும், மாதவிலக்கு காலத்தில் பெண்கள் ஒரு சில மோசமான தவறுகளையும் தங்களை அறியாமலேயே செய்வார்கள். இங்கு மாதவிலக்கு காலத்தில் பெண்கள் என்னென்ன மாதிரியான தவறுகள் செய்கிறார்கள்?
loading...
மாதவிலக்கு காலத்தில் நிறைய பெண்கள் செய்யும் தவறுகளுள் ஒன்று உணவுகளைத் தவிர்ப்பது. நாள் முழுவதும் சிறப்பாகச் செயல்பட உடலுக்குத் தேவையான ஆற்றலை உணவுகள் தான் வழங்குகின்றன. அந்த உணவுகளைத் தவிர்த்தால் கடுமையான வயிற்று வலி உண்டாகும்.

மாதவிலக்கு காலங்களில் பாஸ்ட்புஃட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
மாதவிலக்கு காலத்தில் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபட்டால், அதனால் பாக்டீரியாக்கள் மற்றும் நோய்த்தொற்றுக்களால் கடுமையான அவஸ்தை உண்டாகும். எனவே முடிந்தவரை மாதவிலக்கு காலத்தின் முதல் மூன்று நாட்கள் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்த்திட வேண்டும்.
பொதுவாக பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் இரவில் தூங்கமாட்டார்கள். இப்படி தூங்காமல் இருந்தால், அதனால் பல உடல்நல பிரச்சனைகளைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே மாதவிடாய் காலத்தில் தூக்கத்தைத் தவிர்க்கவே கூடாது.

மாதவிலக்கு நேரங்களில் ஓய்வு மிகவும் அவசியம். இந்த சமயங்களில் பெண்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுவார்கள். எனவே முடிந்தவரை மாதவிலக்கு நேரங்களில் நிறைய ஓய்வெடுங்கள்.

யோகா, உடற்பயிற்சி போன்றவை உடலுக்கு நன்மை விளைவிக்கக்கூடியவை தான். ஆனால் அதை மாதவிலக்கு காலங்களில் பெண்கள் உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பதே நல்லது.
loading...

No comments:

Post a Comment

Post Top Ad

loading...